நடிகர் சிவகர்த்தியேன் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
குறுகிய காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தவர்.திடீரென்று யார் கண் பட்டதோ தற்பொழுது அவர் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் தோல்வியை தழுவியது.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து புதியதாக நடிக்க உள்ள படம் ஹீரோ தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் வெளி கம்பெனி படங்களில் நடித்து பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தார்.
ஆனால் படத்திற்குக்காக மிக பெரிய செட் ஒன்றை படக்குழு போட உள்ளதாம் இதற்கு அதிக செலவு ஏற்படுகிறது.மேலும் இதன் மூலம் படத்தின் பட்ஜெட் கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறதாம்.இதனை கண்டு சற்று யோசித்து வருகிறாராம் சிவா.
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…
டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச்…
மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு…
கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும்…
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…