simran [File Image]
ரசிகர்கள் அன்புடன் இடுப்பழகி என்று அழைக்கப்படும் நடிகை தான் சிம்ரன். 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த சமயத்திலே கடந்த 2003-ஆம் ஆண்டு தீபக் பாக்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை மட்டும் வெளியீட்டு வந்த நடிகை சிம்ரன் தற்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பெண் யார் தெரியுமா?
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று அவர் தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது தனது மகன்கள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இது சிம்ரனின் மகன்களா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் நடிகை சிம்ரன் தற்போது படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது சபதம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தவிர இவருடைய நடிப்பில் அந்தகன், துருவ நட்சத்திரம் படம் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…