முக்கியச் செய்திகள்

வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்களை விட்டு போகவில்லை….ஸ்னேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.!!

Published by
பால முருகன்

ஒரு கலாட்டத்தில் நடிகை ஸ்னேகா பல டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இவருடைய அழகிற்காகவே அப்போது இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்தவர். ரசிகர்களால் அன்போடு புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்படும் ஸ்னேகா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

Sneha [Image source: instagram/@realactress_sneha]

எனவே, தனக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக அடிக்கடி வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Sneha [Image source: instagram/@realactress_sneha]

அந்த வகையில், தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் ரசிகர்களை மயக்கும் விதத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அட்டகாசமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Sneha [Image source: instagram/@realactress_sneha]

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் 41 வயதில் இப்படி ஒரு அழகா..? எனவும், “மேலும் சிலர் வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்களை விட்டு போகவில்லை” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை ஸ்னேகா கடைசியாக தமிழில் பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் கிறிஸ்டோபர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago