பயில்வான் ரங்கநாதன் இப்படி தான் சாகணும்…ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சுசித்ரா!

Published by
பால முருகன்

சென்னை : பயில்வான் ரங்கநாதன் அவமானம் பட்டு சாகவேண்டும் என பாடகி சுசித்ரா  கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களை பற்றி பேசுவது வழக்கமான ஒன்று. இவர் பேசியது சில பிரபலங்களுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்துவதால் பல பிரபலங்கள் அவரை தீட்டுவதும் உண்டு. அந்த வகையில், பிரபல பாடகியான சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார்.

இது குறித்து பேசிய பாடகி சுசித்ரா ” நான் பல ஆண்டுகளாக சினிமா துறையில் பாடல்களை பாடி கொண்டு இருக்கிறேன். ஒரு முறை கூட பயில்வான் ரங்கநாதனை நேரில் சந்தித்தது கூட இல்லை. ஆனால், என்னை பற்றி அவர் தவறாக பல விஷயங்களை சொன்னார் நான் ஹோட்டல் ரூமில் இருந்தேன் என்று சொன்னார். இப்படி எல்லாம் இல்லாததை சொல்வது ரொம்பவே தவறாக இருக்கிறது.

எனக்கும் அவருக்கு தனிப்பட்ட முறை எந்த பிரச்சனையும் கூட இல்லை அப்படி இருக்கையில் என்னை பற்றி ஏன் ஆவர் இப்படி பேசினார் என்று புரியவில்லை. அவர் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும்ஏஜெண் வேலையை செய்து கொண்டு இருந்தவர். அப்போதெல்லாம் அந்த மாதிரி படங்கள் எல்லாம் அதிக அளவு கேரளாவில் மட்டுமே தான் இருந்தது. ஆனால், அந்த கலாச்சாரத்தை தமிழகத்தில் கொண்டு வந்தது பயில்வான் தான்.

அதன்பிறகு தான் படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு சினிமாவில் பிரபலங்களை பற்றி கிசு கிசுக்களை பேசினார். அவரை பற்றி பேசினாலே கோபம் தான் வருகிறது. அவர் சீக்கிரமே சாகவேண்டும். அவருடைய சாவு எப்படி இருக்கணும் தெரியுமா, எல்லாரு முன்னாடியும் அவமானப்பட்டு, நடுரோட்டில் கதறி அழுது தினம் சாகணும். நாசமா போ, செத்துப்போ, அப்போத்தான் அவரோட மகள் உருப்புடுவாங்க ” எனவும் மிகவும் காட்டத்துடன் சுசித்ரா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

13 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

14 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

15 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

16 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

17 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

18 hours ago