சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக தொழிலதிபர் விசாகனை இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில், விசாகன் வெளிநாடுகளிலும், தனது தொழிலை செய்து வந்தார். இதனால், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதுண்டு.
இந்நிலையில், சவுந்தர்யா மற்றும் விசாகன் இருவரும் எமிரேட்ஸ் விமானத்தில் லண்டனுக்கு சென்றுள்ளனர். விசாகன் தனது பாஸ்போட் மற்றும் அமெரிக்க டாலர்களை தனியாக ஒரு பையில் வைத்துள்ளனர். அந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த விசாகன், உடனடியாக இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் அவர்கள் அங்குள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதுகுறித்து இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் ரஜினிகாந்தின் மகள் மற்றும் மருமகன் என தெரிந்ததும் இவர்களுக்கு உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…