ஜெய் பீம் சர்ச்சைகள்.! போதும்டா சாமி என துபாய்க்கு செல்ல முடிவெடுத்த சூர்யா.!?

Published by
மணிகண்டன்

ஜெய் பீம் திரைப்பட சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்பதால், சில நாட்கள் வெளிநாடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப சூர்யா முடிவு எடுத்ததாக தெரிகிறது.

சூர்யா நடிப்பில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் எந்தளவுக்கு ஆதரவை சம்பாரித்ததோ அந்த அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது, சந்தித்தும் வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கத்திடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதற்கு இரு தரப்பில் இருந்தும் அறிக்கைகளும் வெளியாகி கொண்டு இருந்தன. மேலும், அச்சுறுத்தல்கள் இருக்கிறது. அதன் காரணமாக அசம்பாவிதங்கள் நடந்துவிட கூடாது என சூர்யா வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு நிற்கின்றனர்.

இதன் காரணமாக நடிகர் சூர்யா மன உளைச்சலில் இருக்கிறாராம். இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டாலும் சர்ச்சை தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், சற்று இதிலிருந்து விலகி இருக்க சூர்யா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

அதனால், விரைவில், குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளாராம். அநேகமாக அவர் துபாய் நாட்டிற்கு செல்வார் என கூறப்படுகிறது. வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் நிற்பதால் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் சூர்யா என தெரிகிறது.

இந்த சர்ச்சைகள் கொஞ்சம் தணிந்த பின்னர் மீண்டும் இந்தியா வர சூர்யா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

8 minutes ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

53 minutes ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

2 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

3 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

3 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

4 hours ago