Categories: சினிமா

முதல் நாளிலேயே பிக் பாஸ் போட்ட தருமாறு கண்டிஷன்…அதிர்ந்து போன போட்டியாளர்கள்!

Published by
கெளதம்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியா களைகட்ட தொடங்கிவிட்டது போல தெரிகிறது. ஆம்… முதல் நாளான இன்று இனிதே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் முதல் வாரத்திற்கான டாஸ்க்கை  வழங்கியுள்ளார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான தலைவராக பதவிக்கு பொறுப்பேற்றுள்ள விஜய் வர்மா கைகாட்டிய 6 போட்டியாளர்கள் இரண்டாவது வீட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்னர்.

தற்பொழுது, வெளியாகியுள்ள இரண்டாம் ப்ரோமோவில், இரண்டாம் வீட்டிற்கு சென்றுள்ள 6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் பாஸ். அதாவது, இரண்டாம் வீட்டை ஸ்மால் பாஸ் என்றும் அனைவரும் என்ட்ரி கொடுத்த வீட்டை பிக் பாஸ் என்றும் அழைக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு நுழைந்துள்ள 6 போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள விதிகளை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். விதிகளை பற்றி போட்டியாளர் சரவணன் வாசிக்கையில், ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது என்றும், பிக் பாஸில் கொடுக்கப்படும் எந்த டாஸ்க்கிலும்கலந்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.

முக்கியமாக, ஷாப்பிங் செய்ய முடியாது என்று கூறியதும் 6 போட்டியாளர்களின் முகமும் வாடி போனது. பின்னர், தொடர்ந்து விதிமுறை பற்றி வாசிக்கையில், மூன்று வேலைக்கான உணவை பிக் பாஸ் ஹவுஸ் மெட்ஸ் முடிவு செய்ய, அதை மட்டும் தான் சமைத்து சாப்பிட வேண்டும்.

மேலும், பிக் பாஸ் வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து பாத்ரூம் சுத்தம் செய்தவது வரை என இதனை ஸ்மால் பாஸ் வீட்டின் 6 போட்டியாளர்களே பார்த்து கொள்ள வேண்டும் என ஸ்டிட்டான கண்டிஷன்களை பிக் பாஸ் போட, அந்த ஸ்மால் பாஸ் வீட்டின் 6 போட்டியாளர்களும் அப்படியே ஆடி அதிர்ந்து போனார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago