முத்து விஜயன் தமிழ் சினிமாவின் பிரபலமான பாடலாசிரியரும், உதவி இயக்குநருமாவார். இவர் இதுவரை 800-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் முதன்முதலில் மேகமாய் வந்து போகிறாய் என்ற பாடலை எழுதியுள்ளார். அதன் பின் இவர் எழுதிய, கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், முத்துவிஜயன் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்டு, கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் காலமானார். சென்னையில் உள்ள வளசரவாக்கம் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…