தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், இன்று பல நடிகர் அடிமட்டத்திலிருந்து, புகழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில், நடிகர் சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில், சீயான் விக்ரமின் மகன் துருவ்-ம் அவரது தந்தையை போல பிரபலமாகி வருகின்றார். இதனையடுத்து, தற்போது விக்ரம், இயக்குனர் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.
இதனையடுத்து, துருவ் சினிமாத்துறையில் தடம் பதித்து வருகிற நிலையில், நடிகர் விக்ரம், இந்த படங்களுக்கு பிறகு, படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, தனது மகனின் வாழ்க்கையில் முழுநேர கவனம் செலுத்த போவதாக வதந்தியான செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் விக்ரம், இது ஒரு ஆதாரமற்ற வதந்தி என்றும், அவர் தொடர்ந்து படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…