இது ஆதாரமற்ற வதந்தி! தன்னை குறித்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம்!

Published by
லீனா

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், இன்று பல நடிகர் அடிமட்டத்திலிருந்து, புகழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில், நடிகர் சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். 

இந்நிலையில், சீயான் விக்ரமின் மகன் துருவ்-ம் அவரது தந்தையை போல பிரபலமாகி வருகின்றார். இதனையடுத்து, தற்போது விக்ரம், இயக்குனர் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். 

இதனையடுத்து, துருவ் சினிமாத்துறையில் தடம் பதித்து வருகிற நிலையில், நடிகர் விக்ரம், இந்த படங்களுக்கு பிறகு, படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, தனது மகனின் வாழ்க்கையில் முழுநேர கவனம் செலுத்த போவதாக வதந்தியான செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் விக்ரம், இது ஒரு ஆதாரமற்ற வதந்தி என்றும், அவர் தொடர்ந்து படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். 

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

12 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago