STR48 திரைப்படம் எப்படி இருக்கும்..? படப்பிடிப்பு எப்போது..? அசத்தல் அப்டேட் கொடுத்த இயக்குனர்.!!

Published by
பால முருகன்

நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான தேசிங் பெரியசாமி இயக்குகிறார். படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்காக சிம்பு இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.

STR48 [Image Source : Twitter/ @RKFI
]

இந்த திரைப்படத்தின் மூலம் தேசிங் பெரியசாமி + சிம்பு ஆகியோர் கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படம் எப்படி பட்ட படம் என்கிற அளவிற்கு பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கிடையில், படம் பற்றி அசத்தலான அப்டேட்டை இயக்குனர் தேசிங் பெரியசாமி கொடுத்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தேசிங் பெரியசாமி “STR48” திரைப்படம் அருமையாக இருக்கும். இது ஒரு வரலாற்று திரைப்படமாக இருக்கும். கண்டிப்பாக இந்த படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடிக்கும் படியாக இயக்கவுள்ளேன்.

Desingh Periyasamy [Image Source : Twitter/ @CinemaWithAB
]

படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. எனவே கண்டிப்பாக பிரமாண்டமாக இருக்கும். இந்த படத்திற்கான படப்பிடிப்பை வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என கூறியுள்ளார். விரைவில் “STR48” படத்திற்கு யார் இசையமைக்கைபோகிறார்..யார் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago