ஆமை மோதிரம் அணிந்தால் இத்தனை நன்மை நடக்குமா?இதனை யார் அணியக்கூடாது?

Published by
Sharmi

ஆமை மோதிரம் சிலர் அணிந்து பார்த்திருப்பீர்கள். இதனை அணிந்தால் அத்தனை நன்மை நடக்கும்.

பொதுவாகவே சிலர் கைகளில் ஆமை மோதிரம் அணிந்து பார்த்திருக்க வாய்ப்பிருக்கும். இதனை எதார்க்காக அணிகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கலாம். ஆமை தசாவதாரங்களில் ஒரு அவதாரம் ஆகும். பாற்கடலில் அமிர்தம் கடைய இந்த கூர்ம அவதாரம் உடைய ஆமை மிகவும் உதவியது. மேலும், ஆமைக்கு மகாலட்சுமியின் ஆசி பரிபூரணமாக உள்ளது. இப்படிப்பட்ட ஆமை இருக்கும் மோதிரம் நாம் அணிவதால் நாம் செல்வ செழிப்போடு இருக்கலாம்.

ஆமை இருக்கும் மோதிரத்தின் அதன் தலைக்கு பின்பக்கத்தில் ஸ்ரீ என்ற எழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். இதனை வலது கையில் நடு விரல் அல்லது மோதிரவிரலில் அணியலாம். அதில் ஆமையின் தலை உங்களை நோக்கி இருக்குமாறு அணிந்து கொள்ள வேண்டும். மேலும், இதனை அணியும் முன் இந்த மோதிரத்தை காய்ச்சாத பால் மற்றும் கங்கை நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மகாலட்சுமியின் ஸ்தோத்திரங்களை உச்சரித்து உங்களை நோக்கி ஆமை முகம் இருக்குமாறு இந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

இதை  அணிந்து கொண்டால் அதிர்ஷ்டம் வர தொடங்கும்.மேலும், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். அந்த அளவு இந்த மோதிரத்திற்கு சக்தி உண்டு. மேலும் ஆமை தண்ணீரில் அதிகம் வாழும் என்பதால் நீர் ராசிகளாக இருக்க கூடிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது எதிராக செயல்படும். அதனால் இந்த மோதிரத்தை இவர்கள் அணிய வேண்டாம். இதனை அணிந்து கொள்பவர்களுக்கு மனம் தெளிவடைந்து அமைதியாகும். மேலும், ஐஸ்வர்யம் பெருகும்.

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

2 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

3 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

3 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

4 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

4 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

6 hours ago