ஆமை மோதிரம் சிலர் அணிந்து பார்த்திருப்பீர்கள். இதனை அணிந்தால் அத்தனை நன்மை நடக்கும்.
பொதுவாகவே சிலர் கைகளில் ஆமை மோதிரம் அணிந்து பார்த்திருக்க வாய்ப்பிருக்கும். இதனை எதார்க்காக அணிகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருக்கலாம். ஆமை தசாவதாரங்களில் ஒரு அவதாரம் ஆகும். பாற்கடலில் அமிர்தம் கடைய இந்த கூர்ம அவதாரம் உடைய ஆமை மிகவும் உதவியது. மேலும், ஆமைக்கு மகாலட்சுமியின் ஆசி பரிபூரணமாக உள்ளது. இப்படிப்பட்ட ஆமை இருக்கும் மோதிரம் நாம் அணிவதால் நாம் செல்வ செழிப்போடு இருக்கலாம்.
ஆமை இருக்கும் மோதிரத்தின் அதன் தலைக்கு பின்பக்கத்தில் ஸ்ரீ என்ற எழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். இதனை வலது கையில் நடு விரல் அல்லது மோதிரவிரலில் அணியலாம். அதில் ஆமையின் தலை உங்களை நோக்கி இருக்குமாறு அணிந்து கொள்ள வேண்டும். மேலும், இதனை அணியும் முன் இந்த மோதிரத்தை காய்ச்சாத பால் மற்றும் கங்கை நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மகாலட்சுமியின் ஸ்தோத்திரங்களை உச்சரித்து உங்களை நோக்கி ஆமை முகம் இருக்குமாறு இந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.
இதை அணிந்து கொண்டால் அதிர்ஷ்டம் வர தொடங்கும்.மேலும், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். அந்த அளவு இந்த மோதிரத்திற்கு சக்தி உண்டு. மேலும் ஆமை தண்ணீரில் அதிகம் வாழும் என்பதால் நீர் ராசிகளாக இருக்க கூடிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது எதிராக செயல்படும். அதனால் இந்த மோதிரத்தை இவர்கள் அணிய வேண்டாம். இதனை அணிந்து கொள்பவர்களுக்கு மனம் தெளிவடைந்து அமைதியாகும். மேலும், ஐஸ்வர்யம் பெருகும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…