சபரிமலையில் நேற்று பக்தர்களுக்கு தந்திரியும் மேல் சாந்தியும் விஷீ கை நீட்டம் வழங்கினார் சபரிமலையில் சித்திரை விஷீ பூஜைகள் நடந்தது கடந்த 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7.00 மணிக்கு படி பூஜையும் கேரளா பஞ்சங்க கணக்கு படி கோவில்களில் விஷீ நேற்று கொண்டாடப்படுகிறது அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் கோவிலுக்குள் அமைக்கபட்டிருந்த காய்கனி அலங்காரத்தை தரிசனம் செய்தனர் தொடர்ந்து தந்திரி கண்டராரு,நம்பூதிகள் தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார் மற்றும் பக்தர்களுக்கு […]
ஸ்ரீ வில்லிபுத்தூர் ரெங்கநாத்புரம் சந்தன மாரியம்மன் கோவிலில் கடந்த 4 தேதி கொடயேற்றத்துடன் தொடங்கியது.கோவில் விழாவின் 12ம் நாளான நேற்று காலை 6.00 மணிக்கு மேல் கோவில் முன்பு பூக்குழி வளர்க்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் காப்பு கட்டிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து 3.00 மணியளவில் பூக்குழி இறங்கினர்.இரவில் அம்மன் வீதியுலா நடந்தது இன்று மதியம் 12.10 மணிக்கு தோரேட்டம் நடக்கிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நேற்று சித்திரை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர் முதலில் தங்கள் முன்னோர்களுக்காக செய்ய வேண்டிய திதி பூஜைகளை செய்தனார்,பின்னர் கடலில் நீராடினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் பக்தர்களின் நெரிசலை சமளிக்க முடியாமல் போலீசார் கோவில் ஊழியர்களின் உதவியை நாடினர் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 முதல் 6வது தீர்த்தம் முதலானவைகள் மூடப்பட்டது இதனால் 17 தீர்த்தங்கள் மட்டுமே […]
ராமனுஜரின் அவதார தலமாக அழைக்கப்படும் இத்தலத்தில் அதிகேசவ பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.ஆண்டு தோறும் சித்திரை,திருவாதிரை நட்சத்திரம் உள்ள நாட்களில் ராமனுஜரின் திரு அவதார உற்சவ விழா கொண்டாடபடுகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் ராமனுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ராமனுஜரின் 1001ம் ஆண்டு திரு அவதார விழா,12ம் தேதி துவங்கியது விழாவின் நான்காம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ராமனுஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலுத்தார். மதியம் 1.00 மணிக்கு ராமனுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து […]
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சித்திரை விசு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பாபநாசத்தில் பாபநாசர் உடனுறை உலகாம்பிகை கோவில் சித்திரைவிசு திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதேபோன்று ஆழ்வார்குறிச்சியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படும் சிவசைலநாதர் திருக்கோவில் சித்திரைவிசு தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க விமரிசையாக நடைபெற்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது திருத்தணி முருகன் கோயிலிலும் பக்தர்கள் 1008 பால்குடங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது . இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கோவை புலியகுளத்தில் உள்ளது ஆசியாவிலே மிக பெரிய விநாயகர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடபெற்றது ஆசியாவிலேயே பெரிய விநாயகரான முந்தி விநாயகருக்கு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கனி தரிசனம் காண வேண்டும் வருட பிறப்பு நாளில் இதனால் சுவாமிக்கு கனியினால் அலங்காரம் செய்யப்பட்டது வருட துவக்க நாளில் கனியில் கண் விழித்தால் கனி போல் வாழ்வமையும் என்பது நம்பிக்கை கனியினால் அலங்காரம் செய்யப்பட்ட சுவாமியை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு […]
தமிழ் புத்தாண்டில் இறை வழிபாடு செய்வதால் அந்த வருடம் முழுவதும் இறைவனின் அருள் வேண்டியும் இறை வழிபாடுகளை செய்வது வழக்கமான ஒன்றாக இன்றளவும் கடைபிடிக்கபடுகிறது இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகளை செய்தனர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் முக்கிய நிகழ்வான கனி காணும் நிகழ்சியு நடைபெற்றன. பல்லயாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 10-ந் தேதி திறக்கப்பட்டது. நாள்தோறும் வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு வழிபாடுகளான படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்து வருகின்றன. விஷூ பண்டிகையையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் கைநீட்டமாக நாணயங்கள் வழங்குகிறார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷூ தினத்தில் […]
மும்பையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். வாட்ஸ்அப் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர். தமிழ்ப் புத் தாண்டையொட்டி தமிழர்கள் நிர்வகிக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.தமிழர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபட்டனர். செம்பூர் செட்டா நகர் முருகன் கோவில்,மாட்டுங்கா […]
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலில் 300ஆவது ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று மாலை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையேற்றுத் துவக்கிவைத்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கோவில் திருவிழா தேரோட்டத்தின்போது சேற்றில் சிக்கிய தேர் இயந்திரங்கள் கொண்டு மீட்க்கப்பட்டது. கயத்தாறில் 100 அண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படும் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ரதவீதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக உண்டான சகதியில் தேரின் சக்கரங்கள் சிக்கின. நீண்ட நேரம் போராடியும் வெளியே எடுக்க முடியாததால், ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு […]
சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுவதுகிறது. இது சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் , மிகத்துல்லியமா ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படுகிறது சந்திர கிரகணம் முழுமயாக ஏற்பட்டால் பூர்ண சந்திர கிரகணம் எனவும்,சந்திர கிரகணம் பாதியாக இருந்தால் பாட்சுவ சந்திர கிரகணம் என்பர் சூரிய,சந்திர கிரணங்கள் ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேது பிடியில் கேது கிரகஸ்தம் எனவும் கூறப்படுகிறது. சந்திர கிரகணம் எல்லா […]
சிவகாசி-திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 14 நாட்களாக நடந்து வருகிறது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனையும் நடந்தது சிறப்பு அலங்கரத்தில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளினார் பக்தர்கள் பொங்கல் வைத்தும் ,அக்னி சட்டி எடுத்தும்,கயிறு குத்தியும்,ஆயிரம் கண் பானை,மற்றும் முளைப்பாரி எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர் நேற்று காலை 10.30 மணிக்கு அம்மன் அலங்கரிக்கபட்ட தேரில் எழுந்தருளினார்.ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் ரத வீதிகளில் வந்து திரும்பவும் தன் நிலை இருக்கும் […]
விருதுநகர் மாவட்டம் அருகே சதுரகிரி மலை மிக சிறப்பு பெற்றது இந்த நிலையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதிகளில் மழை பெய்து வரும் சூழ்நிலையில் சதுரகிரி மலைக்கு செல்ல பக்த்ர்களுக்கு வனத்துறை அனுமதி மறுக்கபட்டது இதனை தொடர்ந்து பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுந்தர மகாலிங்க கோவிலில் 3 நாட்கள் தாங்கி வழிபட்டு வருவது வழக்கம் சதுரகிரி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதனால் சங்கிலி பாறை,மற்றும் மாங்கனி ஓடைகளில் மழை வெள்ளம் அதிகமாக இருந்த […]
உலகப் பிரசித்திபெற்ற தலமான திருப்பதி ஏழுமலையான் கோயில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் பெயரில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்தரிசனம் செய்கின்றனர். மேலும் நன்கொடைகள் அதிகமாகக்கிடைப்பதால் , அவை வங்கிகளில் டெபாசிட்செய்யப்படுகின்றன. அந்தவகையில்தற்போது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திராவில் உள்ள இரண்டு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருமலா திருப்பதி தேவஸ்தானம் அலுவலர் ஏ.கே சிங்கால்செய்தியாளர்களிடம்பேசும்போது’ திருப்பதி தேவஸ்தான பணத்தை தங்களிடம் டெபாசிட் செய்யுமாறு, பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கோரின. […]
முன்னாள் போக்கவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவா் செந்தில் பாலாஜி. இவா் தற்போது டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளராக உள்ளாா். மத்திய அரசு உடனடியாக காவிாி மேலாண்மை வாாியத்தை அமைக்கக் கோாி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செந்தில் பாலாஜி கரூா் மாவட்டம் தளவாபாளையம் மாாியம்மன் கோவிலில், மத்திய அரசு உடனடியாக காவிாி மேலாண்மை வாாியத்தை அமைக்க வேண்டும். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வசம் உள்ள […]
கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் என கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் விழாக்களில், கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இந்த சித்திரை திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. […]