நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிக்கும் போது, தேநீருடன் ஏதாவது சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், அப்படிப்பட்ட உணவுகளை கடைகளில் வாங்குவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிடுவது நல்லது.
தற்போது இந்த பதிவில், சுவையான ஓட்ஸ் ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
வாணலியில் ஓட்ஸ் மற்றும் ரவா சேர்த்து லேசாக வறுத்து மிக்சியில் பொடிக்க வேண்டும். பின் வெங்காயம், முட்டைகோஸ் நறுக்கி வைக்க வேண்டும். பின் பொடித்த ஓட்ஸ் கலவையில் அரிசி மாவு, தயிர், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.
அதன்பின் கரைத்த மாவில் வெங்காயம், முட்டைகோஸ், மஞ்சள் தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு கலந்து வைத்துள்ள மாவை அடையாக வார்த்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான ஓட்ஸ் தயார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…