அசத்தலான முட்டை தோசை செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் நமது அன்றாட வாழ்வில் பல  வகையான உணவுகளில் உண்கின்றோம். அதிலும், காலையில், இட்லி, தோசை போன்ற உண்பதுண்டு. அதிலும், இந்த உணவுகளை விதவிதமாக செய்து கொடுக்கும் போது, குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • தோசைமாவு – ஒருகப்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • தக்காளி – ஒன்று
  • முட்டை – ஒன்று
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • மிளகுத்தூள் -கால் தேக்கரண்டி
  • சீராக தூள் – கால் தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மல்லி இலை – சிறிதளவு

செய்முறை

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளாகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை சிறிது எண்ணெய் ஊற்றி கடாயில் லேசாக வதக்க வேண்டும். அதன்பின் முட்டையில் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு போட்டு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் சூடானதும் மாவை கரண்டியில் எடுத்து கொண்டு சிறிது கனமான தோசையாக ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட வேண்டும். பின் அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றி தக்காளி, பச்சைமிளகாய், மல்லித்தழை தூவி திருப்பிப்போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago