நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை விரும்பி உண்பதுண்டு. அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்ற உணவுகளில் ஒன்று அச்சு முறுக்கு.
தற்போது இந்த பதிவில், சுவையான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புழுங்கல் அரிசியை ஊற வைத்து கிரைண்டரில் மழுமழுப்பாக ஆட்டிக் கொள்ள வேண்டும். தோசை மாவு பதத்தில் எடுக்க வேண்டும். பின் உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து மிக்சியில் பவுடராக அரைத்து சல்லடையில் சலித்து கொள்ள வேண்டும்.
பின் இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் டால்டாவை ஊற்றி காய வைத்துக் கொள்ள வேண்டும். முறுக்கு அச்சியில் மாவை வைத்து பிழிய வேண்டும். நன்கு சிவக்க வெந்ததும் எடுத்து தட்டில் போட வேண்டும். இப்பொது சுவையான அச்சு முறுக்கு தயார்.
கேரளா : கேரள அரசு, பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மழைக்காலமான ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது…
சென்னை : மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), இன்று (ஆகஸ்ட் 1 ) முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை…
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…