நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை விரும்பி உண்பதுண்டு. அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்ற உணவுகளில் ஒன்று அச்சு முறுக்கு.
தற்போது இந்த பதிவில், சுவையான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புழுங்கல் அரிசியை ஊற வைத்து கிரைண்டரில் மழுமழுப்பாக ஆட்டிக் கொள்ள வேண்டும். தோசை மாவு பதத்தில் எடுக்க வேண்டும். பின் உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து மிக்சியில் பவுடராக அரைத்து சல்லடையில் சலித்து கொள்ள வேண்டும்.
பின் இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் டால்டாவை ஊற்றி காய வைத்துக் கொள்ள வேண்டும். முறுக்கு அச்சியில் மாவை வைத்து பிழிய வேண்டும். நன்கு சிவக்க வெந்ததும் எடுத்து தட்டில் போட வேண்டும். இப்பொது சுவையான அச்சு முறுக்கு தயார்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…