நமது உடலில் அடிப்படை சக்தியாக விளங்குவது நமது இரத்தம்.இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் நமது உடலில் பல வகையான நோய்களும் ஏற்படும் .மேலும் தேவையற்ற அரிப்பு,கல்லீரல் வீக்கம் ,சிறுநீரக கோளாறு மற்றும் பல நோய்களும் நம்மை எளிதில் தாக்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும் சில இயற்கை உணவுகள் எவை என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
நாவற்பழம் நமது இரத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டுள்ளதால் அதனை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு பலம் அளிப்பதோடு நமது உடலில் இரத்தத்தின் உற்பத்தியை பெருக்குவதில் பேருதவி புரிகிறது.
பேரிச்சம் பழத்தை எடுத்து தேனில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து தினம் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்திக்கு உதவி புரியும்.
அத்தி பழத்தை முதல் நாள் இரவில் நீரில் ஊறவைத்து மறு நாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தம் சுத்தமாகும்.
முருங்கை கீரையை இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.முருங்கை கீரையை வாரத்திற்கு நான்கு முறை உணவில் சேர்த்து வர இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும்.
பீட்ருட்டை நாம் உணவில் தினமும் எடுத்து கொள்வதால் கல்லீரலில் உள்ள டாக்சின்களை சுத்த படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரட் ஜுஸு டன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
எலுமிச்சை பழ சாறை நாம் தினமும் எடுத்து கொள்வதால் கல்லீரலில் உள்ள டாக்சின்களை சுத்தபடுத்துகிறது.மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…