நாம் காலையில் எழுந்தவுடன் இட்லி தோசை போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவது உண்டு அந்த வகையில் தற்போது இந்த பதிவில் ஃப்ரைட் இட்லி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இட்லியை நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி இட்லித் துண்டுகளை போட்டு சிவக்க பொரித்து எடுக்கவேண்டும்.
பின் இட்லி பொரிந்ததும் எடுத்து எண்ணெய் வடிய விட வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் போட்டு சூடாக இருக்கும்போதே பொடி மற்றும் உப்பை போட்டு பிரட்டி விட வேண்டும். இப்போது சுவையான பிரெட் இட்லி தயார்.
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…
கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…