சுவையான வாழைக்காய் பொரியல் செய்யும் முறை.
நம்மில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைவருமே, சாதத்துடன் ஏதாவது பொரியல் செய்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான வாழைக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புளியை சிறிது தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். பின் மற்ற பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் தோல் சீவி, வாழைக்காயை சிறிது சிறிதாக நறுக்கி வைக்க வேண்டும்.
பின் நறுக்கிய வாழைக்காயுடன் ஊற வாய்த்த புளியை கரைத்து விட்டு, அதில் சிறிது மஞ்சள்,மிளகாய்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். சில நிமிடங்களில் வாழைக்காய் வெந்துவிடும்.
வாழைக்காய் வெந்தவுடன், வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் வேக வைத்த வாழைக்காயை அதில் போட்டு 2 நிமிடத்திற்கு குறைவாக குழையாமல் வதக்க வேண்டும். பின் தேங்காய் சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான வாழைக்காய் பொரியல் தயார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…