நம்மில் அனைவருமே வடை என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான கொண்டைக்கடலை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். பின் ஊறிய கடலையை தண்ணீரை வடித்து விட்டு காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பின் அரைத்த கடலையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பின் இதை மசால் வடை போல வட்டமாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான கொண்டைக்கடலை வடை தயார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…