நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான வெஜ் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முத்தாலில் வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். காரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு, உப்பு போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் கேரட் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு வதக்க வேண்டும். பின் ஒரு பாஅத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொண்டு அதில் வதக்கிய கலவையை சேர்த்து நன்கு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும், இட்லி தடத்தில் எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வெஜ் இட்லி தயார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…