நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான வெஜ் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முத்தாலில் வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். காரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு, உப்பு போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் கேரட் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு வதக்க வேண்டும். பின் ஒரு பாஅத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொண்டு அதில் வதக்கிய கலவையை சேர்த்து நன்கு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும், இட்லி தடத்தில் எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வெஜ் இட்லி தயார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…