மிக சுவையான பருப்பு டால் வீட்டிலேயே செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!

Published by
Rebekal

பெரும்பாலும் பருப்பு வைத்து செய்யக்கூடிய உணவுகள் அனைத்துமே சாதாரணமாக இருந்தாலும் அட்டகாசமான சுவை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பருப்பை வைத்து எப்படி குழம்புகளை தயார் செய்வது என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் பருப்பு டால் அட்டகாசமாக இருக்கும். அவற்றை எப்படி செய்து செய்வது என்பது குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • துவரம்பருப்பு
  • பாசிப்பருப்பு
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • வெங்காயம்
  • கருவேப்பிலை
  • பூண்டு
  • பெருங்காயத்தூள்

செய்முறை

நாம் எடுத்து வைத்த துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின் லேசாக கரண்டியை வைத்து மசித்து விடவும். அதன் பின்னதாக ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி சின்ன வெங்காயம், கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காய தூள் போட்டு தாளித்து குக்கரில் வேக வைத்து எடுத்துள்ள பருப்புடன் சேர்த்து கிளறி பரிமாறினால் அட்டகாசமான பருப்பு தால் வீட்டிலேயே தயார்.

Published by
Rebekal

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

8 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

9 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

12 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

12 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

13 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

13 hours ago