அசத்தலான மீன் கிரேவி செய்வது எப்படி?

Published by
லீனா

அசத்தலான மீன் கிரேவி செய்யும் முறை.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பாதியில் சுவையான மீன் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கட்லா மீன் துண்டுகள் – அரை கிலோ
  • வெங்காயம் – பாதி அளவு
  • மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
  • புன்னை இலை – பாதி அளவு
  • மிளகு – மூன்று அல்லது நான்கு
  • தனியாத்தூள் – அரை டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, அந்த மீன் துண்டுகளை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். அதோடு மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். மசாலா நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, கிரேவி நன்றாக கொதித்து வரும்போது பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு எண்ணெய் மேலே மிதக்கும் போது இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மீன் கிரேவி தயார்.

Published by
லீனா

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

9 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

10 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

10 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

11 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

11 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

13 hours ago