அசத்தலான மீன் கிரேவி செய்யும் முறை.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பாதியில் சுவையான மீன் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, அந்த மீன் துண்டுகளை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். அதோடு மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். மசாலா நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, கிரேவி நன்றாக கொதித்து வரும்போது பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு எண்ணெய் மேலே மிதக்கும் போது இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மீன் கிரேவி தயார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…
திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…