தமிழ்நாடு

காலையிலே பூரி போர் அடிக்குதா.? இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க… அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்..!!

Published by
பால முருகன்

காலையில் எழுந்தவுடன் நம்மில் பலர் விரும்பி பூரியை தான் விரும்பி சாப்பிடுவார்கள்.  இந்தியர்களுக்கு அவர்களின் பூரிகள் மீதான அன்புக்கும் அறிமுகம் என்பதே தேவையில்லை. பூரி மீதான இந்த அன்பு இன்றுவரை மாறாமல் உள்ளது. பூரியை  மசாலா பூரி, கீரை பூரி, பெட்மி பூரி, லூச்சி பூரி, அல்லது பீட்ரூட் பூரி கூட, என வகை வகையாக செய்து சாப்பிட்டு பார்திருப்பீர்கள்.

Puri [Image source: file image ]

ஆனால், நீங்கள் புதியதாக ஏதேனும் சுவையான பூரி செய்ய விரும்பினால், “காலிஃபிளவர் ஸ்டஃப்டு பூரி ” யை முயற்சி செய்து பாருங்கள். இதனை வெளிநாடுகளில் “Gobhi Puri ” என்று கூட கூறுவார்கள். இதனை நீங்களே உங்களுடைய வீட்டில் மிகவும் எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும், எப்படி செய்யலாம் என்பதை விவரமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

Puri [Image source: file image ]

2 கப் ஆட்டா அல்லது முழு கோதுமை மாவு 3/4 டீஸ்பூன் நெய் 1 டீஸ்பூன் மஞ்சள் ருசி உப்பு காலிஃபிளருக்கு 1 கப் காலிஃபிளவர், துருவிய 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய 2 டீஸ்பூன் வேர்க்கடலை, பொடியாக பொடியாக நறுக்கியது, மிளகாய் 1/2 டீஸ்பூன் விதைகள் 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள், உப்பு

செய்முறை 

முதலில் பூரிக்கு மாவை தயார் செய்ய வேண்டும். இதற்கு, ஒரு பெரிய கிண்ணத்தில் ஆட்டா கோதுமை மாவு, மஞ்சள், உப்பு மற்றும் நெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசையவேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு மென்மையான மாவை உருவாக்க படிப்படியாக தண்ணீர் சேர்க்கவும்.

Gobhi Puri [Image source: file image ]

பிறகு, தயாரிக்கப்பட்ட அந்த மாவை ஈரமான துணியால் மூடி, சுமார் 15-20 நிமிடங்கள் ஊற  வைக்கவும். ஸ்டஃபிங்கிற்கு, காலிஃபிளவர்களை தேவையான அளவிற்கு துருவி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவிற்காய் பச்சை மிளகாய், வறுத்த வேர்க்கடலை, சிவப்பு மிளகாய் தூள், சீரகம், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து 15 நிமிடங்கள் வரை இது  அனைத்தையும் நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

Gobhi Puri Recipe [Image source: file image ]

பிறகு இதனை பூரிக்காக பிசைந்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பிறகு மாவை தட்டையாக உருட்டவும். பின், எண்ணெய்யை ஒரு கடாயில் சூடாக வைத்துக்கொண்டு தட்டையாக தயார் செய்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு சூடாக்கி எடுத்தீர்கள் என்றால் அட்டகாசமான பூரி ரெடி.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago