போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகை ஜனவரி 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் சில வருடங்களில் 14-ஆம் தேதியிலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை நாளில் பழையன கழித்து புதியன புகவிடும்’ நாளாகக் கருதி தான் மக்கள் கொண்டாடுகின்றனர். இதனால் தான் வீட்டிலுள்ள பழையவற்றை, அதவாது பயனற்ற பொருட்கள் ஆகியவற்றை எடுத்து எரிகின்றன. இப்பண்டிகை ‘போக்கி’ என்றுதான் அழைக்கப்பட்டது. ஆனால் இந்த சொல் நாளடைவில் மருவி ‘போகி’ என மாறிவிட்டது.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்றி, புதியவை வீட்டை வந்து சேரவேண்டும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதனால் தான் அந்த நாளில் வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றி வீடுகளை சுத்தப்படுத்துகின்றன. இந்த பண்டிகை அன்று பழைய பொருட்கள் மட்டுமல்லாது, நம்மிடம் உள்ள பகை, கசப்பு, கோபம் போன்ற சுபாவங்களும் நீங்க வேண்டும்.
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…
டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச்…
மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு…
கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும்…
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…