விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ இதில் இவருடன் கெளதம் கார்த்திக் உடன் நடிக்கிறார். இதனை ஆருமுககுமார் எனும் அறிமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நிகரிகா, ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் நவம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என இப்படத்தின் இன்னொரு ஹீரோ கெளதம் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
தல தளபதி போட்டி கடைசியாக 2012 ம் ஆண்டு நிகழ்ந்தது.பொங்கலுக்கு அஜித் நடித்த வீரம் படமும் விஜய் நடித்த ஜில்லா படமும் ரிலீஸானது. இரண்டு படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தேடி தந்தது. அஜித்தின் “விசுவாசம்” படத்தின் படபிடிப்பானது ஜனவரி மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்க உள்ளது.அதுபோலவே தளபதி விஜய் நடிக்க இருக்கும் 62வது படத்தின் படபிடிப்பு கூட ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாம். தளபதி62 இயக்குனர் முருகதாஸ் தீபாவளி விருந்தாக படம் வரும் என உறுதியாக தெரிவித்து இருந்தார்.இப்போது “விசுவாசம்” படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். […]
“பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் ஒரு இந்துத்துவ கோஷ்டி அடி.வெட்டு.குத்து.கொலை என்று நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத்தில் ஒன்றுமே பேசாமல் மரண அமைதி காப்பதேன்?” -நடிகரும்,பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த பல நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலர் முன்பு சுயஇன்பம் அனுபவித்துள்ளார். சுமார் 100 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். வெயின்ஸ்டீன் ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஜேன் 2015ம் ஆண்டு […]
பத்மாவதி படத்தை பெருமளவில் ஹிந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த படம் சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த படத்தை நாங்கள் வெளியிட அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். தற்போது மேற்கு வங்காளம் மாநிலத்தில் பத்மாவதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து தருவோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் நடிகர்களுக்காக சண்டை போட்டு கொள்வார்கள். அது சில நேரம் எல்லைமீறி சாதிசண்டையாகவும் மாறியுள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் தற்போது சியான் விக்ரம் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சியான் தலைமை ரசிகர்மன்றம் சார்பில் ஓர் அறிக்கை ஒன்று டிவிட்டரில் வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்கள் யாரும் தங்கள் சாதி அடையாளங்களை போஸ்டர்களில் வெளிபடுத்தகூடாது எனவும், அப்படி ஈடுபடுவர்களுக்கும் மன்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை அகில இந்திய […]
மோகன் ராஜா இயக்கத்தில் சிவர்கர்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை ரெமோ படத்தை தயாரித்த R.D.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் கருத்தவேல்லாம் கலீஜாம், இறைவா பாடல்கள் வெளியாகி நல்ல வேரவேர்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வேலைக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் தேதி இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது.
பத்திரிகையாளர் கவுரி படுகொலையை பிரதமர் கண்டிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னதற்காக அவரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி சமூகவலைத் தளங்களில் தொடர்ந்து பதிவுகளைப் போட்டிருக்கிறார் சிம்ஹா. எழுப்பப்பட்ட நியாமான விமர்சனத்திற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் விமர்சித்தவரை தரக்குறைவாகத் தாக்கியிருக்கிறார் மைசூரின் பாஜக எம் பி பிரதாப் சிம்ஹா.அக்கட்சி எம் பி யின் யோக்யதையே இப்படித்தான் இருக்கிறது என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளலாம். அதற்காக பிரகாஷ் ராஜ் பயந்து பின்வாங்கவில்லை. […]
காவி வேஷத்தில் மாநிலத்திற்கு ஒரு மதகுரு பெண்களுடன் சரசமாடுவதை ஏன் கண்டு கொதிக்கவில்லை?ஒருவேளை அதை வீடியோவில் பார்த்து ரகசியமாக ரசிக்கிறீர்களோ?இன்று நித்தியானந்தா நடிகையுடன் சரசமாடியது உண்மையான வீடியோ என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது.எங்கே போனது உங்கள் காவி மானம்,ரோஷம் எல்லாம்? மத வேறுபாடுகளைத் தாண்டிய மக்கள் நல்லிணக்கக் கருத்தை ஒரு புதிய வடிவில் கூறிய இந்தித் திரைப்படமாகிய ‘பி.கே.’ முதல், ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த தமிழ்த் திரைப்படமான ‘மெர்சல்’ வரையில் மதவெறி சக்திகளின் […]
தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதிய படைப்பாளிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம் . அதே போல் ‘6 அத்தியாயம்’ – படமும் தமிழில் ஒரு புதுவகை முயற்சி தான்.அதாவது இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் 6 இயக்குனர்களின் 6 குறும்படங்கள் இணைந்து ஒரு திரைப்படம்.ஆனால் இதன் கதை களம் ஒன்றுதான். இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தை பார்த்துவிட்டு ‘இந்த மாதிரிலாம் நான் பண்ணாம விட்டுட்டேனேய்யா’ னு ஃபீல் பண்ணி பாராட்டியுள்ளாராம். கேபிள் பி சேகர்,சங்கர் தியாகராஜா,அஜயன் பாலா,ஸ்ரீதர்வெங்கடேஷ்,லோகேஷ் ராஜேந்திரன்,சுரேஷ் […]
இந்திய சினிமா வரலாற்றில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்திருந்த கவர்ச்சி நடிகை சில்க்சுமிதா தற்கொலை செய்து கொண்டபோது அதிரச்சியடைந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் வேதனைப்பட்டதை விட எனது வேதனையும் துயரமும் அதிகமாகவே இருந்தது. நன்றாக ஞாபகமிருக்கிறது.தோழர் கே.சி.கே வும் நானும் இது குறித்து கவலையைப்பகிர்ந்து கொண்டது. அக்காலத்தில் எத்தனையோ கவரச்சி நடிகைகள் வலம் வந்த போதும் என்னால் சுமிதாவை கவர்ச்சி நடிகையாகப் பார்க்கத்தோணவில்லை. ஏதோ ஒரு புரியாத காரணம் சுமிதா என்னை ஆக்கிரமித்திருந்தார். எப்போதும் அவர் முகத்தில் […]
தமிழ் நடிகைகள் படத்தில் நிலைத்து நிற்க கவர்ச்சி உடையணிந்து படத்தில் அறிமுகமாவார்கள். தனக்கான மார்க்கெட் கிடைத்ததும் கவர்ச்சியாக உடை அணியமாட்டேன் என்று சொல்வார்கள். ஒரு சிலர் குடும்ப பெண்ணாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தாலும் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியில் இறங்கி ரசிகர்களை பிடிக்கின்றனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகை வித்யூலேகா நானும் நடிகைக்கு சமமான கவர்ச்சி நடிகை தான் என ட்விட்டரில் கவர்ச்சியாக ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.
மார்கெட் உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கு போட்டியாக சோலோ ஹீரோயினாக கலக்கி வருகிறார். தற்போது நடித்து வெளிவந்த ‘அறம்’ திரைப்படம் ரசிகர்கள்மத்தியிலும், விமர்சகர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் A.R.முருகதாஸ் அடுத்ததாக இயக்க உள்ள விஜய் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. ஆனால் கஜினி படத்தின் போது நயதாராவிற்க்கும் முருகதாசிர்க்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததாகவும் அதனால் தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவில்லை. இந்த கருத்து வேறுபாடு இருவருக்கும் இடையே நீங்கினால் அடுத்த விஜய் […]
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மற்றும் ஷாஹீத் கபூரின் சகோதரர் இஷான் கதாட்டர் தாடக் திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளனர். இந்த படம் ஷாசான் கெய்தான் என்பவரது தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஜூலை 6, 2018 இல் வெளியிடப்பட உள்ளது. நட்சத்திர அறிமுக பாலிவுட் படமான தாடக்கின் போஸ்டரில் இஷான் கோட்டர் மற்றும் ஜாஹ்வி கபூர். நட்சத்திர அறிமுக பாலிவுட் படமான தாடக்கின் போஸ்டரில் இஷான் கோட்டர் மற்றும் ஜாஹ்வி கபூர். இஷான்காட்டர் மற்றும் ஜஹினி கபூர் ஆகிய நட்சத்திர […]
‘தளபதி’ விஜய்க்கு இந்தியா முழுவதும் கோடிகணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதற்க்கு சமீபத்தில் வந்த மெர்சல் படமே ஒரு சான்று. இவரை பற்றி உடன் வேலைபாற்பவர்கள் பலரும் நல்லவிதமாகவே கூறுவர். சமீபத்தில் கலைபுலி தாணு அவர்கள் அளித்த பேட்டியில் ‘விஜய் மிகவும் நல்லவர் தயாரிப்பாளருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒதுங்கிகொள்ளாமல் தான் முன் நின்று அதற்க்கு உதவுவார், தெறி படத்தின் போது ஒதுக்கிய பட்ஜெட்டை விட அதிமானது. அப்போது தன் சம்பளத்தை குறைத்து கொண்டார். மேலும் துப்பாக்கி படத்தின் […]
சியான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை ஹரி சமீபத்தில் ஆரம்பித்து படு வேகமாக நடந்து வருகிறது. இதில் நாயகியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா ஒப்பந்தமாயிருகிறார். இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் நாயகி த்ரிஷா திடீரென விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் த்ரிஷாவின் வீட்டிற்கே சென்று சமாதானபடுத்தி இப்போது மீண்டும் நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களுள் ஒருவரான நடிகர் தனுஷ். இவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று நடித்து வருகிறார். படம் ஓடுகிறதோ இல்லையோ தனது நடிப்பு திறமையினால் பலரை தன் ரசிகர்களாக கொண்டுள்ளார். இவரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு திருப்பம் நடந்த தினம் இன்று தான். அது why this kolaveri? என்ற பாடல் தான். அந்த பாடல் வெளியாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த படம் தான் தனுஷை உலக அளவில் […]
சிம்பு கடைசியாக நடித்து சிம்பு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு படுதோல்வி அடைந்த திரைப்படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது, சிம்பு பட ரீலீஸ் சமயத்தில் படத்தைப்பற்றி அஹோ ஓஹோ என அவர் கொடுத்த பில்டப் தான். அதனாலேயே இப்படம் ஊத்திகொண்டது. இப்படம் தோல்வியடையும் என எனக்கு பட ரிலீசுக்கு முன்பே தெரியும் என ஒரு இயக்குனர் கூறியுள்ளார். அந்த இயக்குனர் வேறு யாருமில்லை ‘AAA’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். […]