சென்னை

ரஷ்யா செல்லும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள்.! விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அசத்தல் விசிட்…

Published by
மணிகண்டன்

ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் செல்ல உள்ளனர். 

ராக்கெட் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் ராக்கெட் சயின்ஸ் எனும் பயிற்சி வகுப்பு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் 220 பேர் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரஷ்யாவுக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த 50 மாணவர்களும் பார்வையிட உள்ளனர். இவர்கள் அந்நாட்டிற்கு செல்ல ஒவ்வொரு மாணவர்களுக்கும் 2 லட்சம் ரூபாய் செலவாகிறது இதற்கு பலரும் உதவி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு அறக்கட்டளை, தனியார் நிறுவனம் என நன்கொடை வழங்கி வரும் நிலையில் நேற்று பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி நான்கு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

35 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

58 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago