ஜார்கண்டில் ஆளும் பாஜக தோல்வியை தழுவியது.ஆனால் மறுபக்கம் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.மேலும் இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்த ஹேமந்த் சோரன் முதல்வராக அதிக வாய்ப்பு உள்ளது என்ற தகவலானது வெளியாகிய நிலையில் ஜார்கண்டில் அவரே முதல்வராகிறார். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயலாளர் ஹேமந்த் சோரன் சந்தித்தார்.இந்த சந்திப்பில் டிச.29ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.ஜார்கண்ட்டின் முதல்வராக ஹேமந்த் சோரன் டிச.,29 பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அழைப்பினை ஏற்று பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…