நாடு முழுவதும் நேற்று குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப் குடியுரிமைச்சட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:
மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழ்களை வெளியிட வேண்டும். அதன் பின்னர், அவருடைய பிறப்புச் சான்றிதழையும் அவருடைய அப்பாவின் பிறப்புச் சான்றிதழையும் வெளியிட வேண்டும்.இதன் பின்பு தான் குடிமக்களிடம் ஆவணங்களைக் கேட்கவேண்டும். அரசால் ஒரு கேள்வியைக் கூட எதிர்கொள்ள முடியவில்லை.இந்த அரசிற்கு ஒரு திட்டமும் இல்லை. மேலும் அவர்களால் ஒரு திட்டத்தை கூடக் கொண்டுவர முடியாது. இது குப்பை அரசு குடியுரிமைத்திருத்தச் சட்டம் என்பது பண மதிப்பு நீக்கம் போன்றதே தவிர இது பற்றி அவர்களுக்கு ஒரு பார்வையும் கிடையாது என்று கடுமையாக சாடியுள்ளார்.
பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப் இவர் தமிழில் நடிகை நயந்தாராவின் இமைக்க நோடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பம் முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்தினை கடுமையாக எதிர்த்து வந்த இவர் அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…