இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தற்போது உலகளவில் பாதிப்பு 48 லட்சத்தை கடந்துள்ளது, உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தற்பொழுது 100,328 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழப்பு 3,156 ஆக உள்ளது. 39,233 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,630 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 131 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது இந்தியாவில் 57,939 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…