பான் கார்டு, ஆதார் அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்ததற்காக, பெங்களூரு நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் 10 பேரை கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஏஜென்சிகளின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்ததற்காக, பெங்களூரு நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் 10 பேரை கைது செய்துள்ளனர்.பான் கார்டு, ஆதார் அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பெங்களூர் இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாடீல் அவர் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாடிக்கையாளர்கள் யார், அவர்கள் ஏன் அவர்களை அணுகினார் என்றும் போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…