ராஜஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலி!

Published by
Rebekal

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ தங்கர்கர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மக்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுள்ளது. அப்பொழுது, அதே பாதையில் ஒரு லாரியும் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக மோதிக்கொண்ட லாரி மற்றும் பேருந்து தீ பிடிக்கும் அளவிற்கு மோதிக்கொண்டுள்ளன.
இதனால் உள்ளிருந்த பயணிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. பலர் தங்களது கை, கால்கள் இழந்த நிலையில், சிதைந்து கிடந்துள்ளனர். உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் உயிருக்கு போராடிய மக்கள் அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக அதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் சற்று நேரம் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வாகனங்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு சரி செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

53 minutes ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

1 hour ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

2 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago