கொரோனாவிலிருந்து குணமடைந்த 104 வயது மூதாட்டி..! நம்பிக்கையின் உச்சக்கட்டம்..!

Published by
Sharmi

கேரளாவில் 104 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து குணமடைந்து வந்திருப்பது அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது. 

கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த 104 வயது மூதாட்டி ஜானகி அம்மாள். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மே 31 ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார். உடனே, அருகில் இருக்கும் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பயனாக மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கும், அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்களுக்கும் நம்பியூட்டும் விதமாக 11 நாட்களில் கொரோனாவை வென்றுள்ளார். 104 வயது மூதாட்டி தற்போது கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மேலும், அவரது மருமகளுக்கும், மருமகளின் தாயாருக்கும் கொரோனா ஏற்பட்டு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Sharmi

Recent Posts

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

15 minutes ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

33 minutes ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

1 hour ago

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை  : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

1 hour ago

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…

2 hours ago

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

11 hours ago