மத்திய பிரதேச மாநிலத்தின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவைஇன்று அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில திறந்து கல்வி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவை இன்று அறிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் mpsosebresult.in இல் சென்று தங்களது தேர்வு முடிவை சரி பார்க்கலாம்.
மத்திய பிரதேச கல்வி வாரியம் ‘ருக் ஜனா நஹி’ என்ற திட்டத்தை அரசு தொடங்கியது. தேர்வுகள் வழக்கமாக ஜூன் மாதத்தில் நடத்தப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தாமதமாகியது, இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தங்களுது தேர்வுகளை எழுத மற்றொரு வாய்ப்பை வழங்கியது.
அந்த வகையில்,‘ருக் ஜனா நஹி’ திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 26 வரை, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், ஆகஸ்ட் 17 முதல் 31 வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…