கர்நாடக மாநிலத்தில் ஜூன் 25 ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 25 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தேர்வு, ஜூலை மாதம் 4 ஆம் தேதி முடிவடைவதாக தெரிவித்தார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…