கர்நாடக மாநிலத்தில் ஜூன் 25 ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 25 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தேர்வு, ஜூலை மாதம் 4 ஆம் தேதி முடிவடைவதாக தெரிவித்தார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…