அசாமில் உள்ள சங்கரா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அவரது நண்பர்களான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு முடிந்தவுடன் பொய்க் காரணம் கூறி விருந்து அளிப்பதாக சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வீட்டிற்கு வந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமி வெளியே சென்றால் தங்களை பற்றி சொல்லி விடுவார் என்ற பயத்தில் அந்த சிறுமியை காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை காலை மரத்தில் தொங்கிய நிலையில் சிறுமி சடலம் மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
இதையெடுத்து ஏழு மாணவர்களையும் போலீசார் கடந்த 01-தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…