உத்திரபிரதேசத்தில் 4 ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி.
இன்று பெண்களுக்கான கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்திரபிரதேசத்தில், மதுராவில் நேற்று, நான்கு ஆண்கள் இணைந்து 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில், இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நான்காவது நபரை போலீசார் தேடி வருகின்றனர். போபாலில் ஆறு வயது சிறுமி தனது தாத்தா மற்றும் அவரது கூட்டாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…