15 ஆண்டுகள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து குழந்தைகளை பெற்றேடுத்த பின், குழந்தைகள் முன்னிலையில், 3 காதலிகளையும் கரம்பிடித்த நபர்.
மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் நண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சமர்த். இவருக்கு வயது 42. இவர் கடந்த 15 வருடங்களாக 3 பெண்களை காதலித்து வந்த நிலையில், அவர்களுடன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவரது இந்த வாழ்க்கை முறை குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்பியபோது, வறுமையின் காரணமாக நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் அவர்களோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறேன். எனது மூன்று காதலிகளின் மூலமாக ஆறு குழந்தைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பழங்குடி இன வழக்கப்படி திருமணம் செய்யாமல் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. திருமணம் செய்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால் இதற்காகவே அவர் திருமண அழைப்பிதழ் அச்சடித்து தனது மூன்று காதலிகளை தனது குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை சுற்றியுள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…