1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவல் படி மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் GRADE C மற்றும் Dயில் 1500க்கும் மேற்பட்ட ஸ்டெனோகிராபர் எனபடுகின்ற காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
மேலும் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.ஆன்லைன் மூலமாம விண்ணப்பிக்க www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணபிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.நவ,.4ந்தேதி விண்ணபிக்க கடைசி தேதி என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1500 -
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…