16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்.! ஒரு வாரத்தில் நடந்த சோகம் .!

Published by
Dinasuvadu desk
  • பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுவனை 19 வயது பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • ஒரு வாரம் பிறகு சிறுவனுக்கு 16 வயதுதான் என்பது தெரியவர போலீசார் அந்த சிறுவன் ,மணப்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனது பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு அந்த சிறுவன்  வசிக்கும் பகுதியில் சிலிண்டர் வெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெலிவரி செய்வது வழக்கம்.

அந்த 19 வயது பெண் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.  அப்போது  அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுவன் சிலிண்டர் கேஸ் டெலிவரி செய்யும்போது அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் நட்பு ஏற்பட்டு.

பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இதனால் அந்த பெண்  தனது வீட்டை விட்டு வெளியேறி  சிறுவனின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதையெடுத்து சிறுவனின் பெற்றோர் சமாதானமாக சென்று இருவருக்கும்  திருமணம் செய்து வைத்தனர்.மகள் வீட்டை விட்டு சென்றதால் துக்கத்தில் பெண்ணின் பெற்றோர் நேபால் சென்று விட்டனர்.

இவர்களுக்கு திருமணம் முடிந்த ஒரு வாரம் கழித்து காவல்நிலையத்தில் புகார் ஓன்று கொடுக்கப்பட்டது .அதில் சிறுவனின் வயது குறித்து சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனுக்கு 16 வயதுதான் என்பது தெரியவர போலீசார் அந்த சிறுவன் ,மணப்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

11 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

49 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago