16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்.! ஒரு வாரத்தில் நடந்த சோகம் .!

Published by
Dinasuvadu desk
  • பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுவனை 19 வயது பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • ஒரு வாரம் பிறகு சிறுவனுக்கு 16 வயதுதான் என்பது தெரியவர போலீசார் அந்த சிறுவன் ,மணப்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனது பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு அந்த சிறுவன்  வசிக்கும் பகுதியில் சிலிண்டர் வெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெலிவரி செய்வது வழக்கம்.

அந்த 19 வயது பெண் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.  அப்போது  அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுவன் சிலிண்டர் கேஸ் டெலிவரி செய்யும்போது அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் நட்பு ஏற்பட்டு.

பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இதனால் அந்த பெண்  தனது வீட்டை விட்டு வெளியேறி  சிறுவனின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதையெடுத்து சிறுவனின் பெற்றோர் சமாதானமாக சென்று இருவருக்கும்  திருமணம் செய்து வைத்தனர்.மகள் வீட்டை விட்டு சென்றதால் துக்கத்தில் பெண்ணின் பெற்றோர் நேபால் சென்று விட்டனர்.

இவர்களுக்கு திருமணம் முடிந்த ஒரு வாரம் கழித்து காவல்நிலையத்தில் புகார் ஓன்று கொடுக்கப்பட்டது .அதில் சிறுவனின் வயது குறித்து சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனுக்கு 16 வயதுதான் என்பது தெரியவர போலீசார் அந்த சிறுவன் ,மணப்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

10 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

11 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

11 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

12 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

12 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

13 hours ago