திருப்பதி அருகே இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி அருகே இரு வெவ்வேறு பகுதிகளில் வெட்டி கடத்த முயற்சித்த 20 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருப்பதி சித்தூர் மாவட்டம் கொங்கனவாரிபள்ளி அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் அப்பகுதியில் இருந்து செம்மர கட்டைகளுடன் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். வனத்துறையினரை கண்டதும் அந்த கடத்தல் கும்பல் அப்பகுதியிலேயே 576 கிலோ எடையுள்ள 16 செம்மரங்களை விட்டு சென்றுள்ளது. 10 லட்சம் மதிப்புள்ள இந்த செம்மரங்கள் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…