அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு மத்திய அரசு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை பொறுத்து மாநில அரசுகள் ஊரடங்கு, கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால், முன்பை விட சற்று கொரோனா பாதிப்பு குறைந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து அதனை இலவசமாக வினியோகம் செய்யும் என அறிவித்தார்.
இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 31.51 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வினியோகம் செய்துள்ளது. இதற்கிடையில், அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…