2020-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் எல்லைகளில் பாதுகாப்பு படையினரால் 221 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
ஜனவரி 29ம் தத்தி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுத்து பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், எல்லையில் நடந்த அத்துமீறல்கள், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு போர் நிறுத்த விதிமுறைகளை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்தப்பட்ட 5,133 தாக்குதல்களில் பொதுமக்கள் 22 பேரும், பாதுகாப்புப் படை வீரர்கள் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 2020ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 244 தாக்குதலில் 37 பேர் பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்கள் 62 பேரும், பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் தீவிரவாதிகள் 221 பேரும் உயிரிழந்து உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…