29% பேருக்கு கொரோனவுக்கான ஆன்டிபாடிகள் உள்ளது..இரண்டாவது செரோ கணக்கெடுப்பு.!

Published by
கெளதம்

29% பேருக்கு கொரோனவுக்கான ஆன்டிபாடிகள் உள்ளன என்று இரண்டாவது செரோ கணக்கெடுப்பைக் காட்டுகிறது.

டெல்லியில் அண்மைய செரோ கணக்கெடுப்பில் 29.1 சதவீத மக்களில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று தெரிவித்தார்.

செய்தியாளர்களுடன் பேட்டிளித்த அவர், ஆகஸ்ட் 1-7 தேதிகளில் இங்குள்ள 11 மாவட்டங்களில் இருந்து 15,000 பிரதிநிதி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன மேலும் அடுத்த ஆய்வு செப்டம்பர் 1 முதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கணக்கெடுத்ததில் வடகிழக்கு மாவட்டத்தில் 29 சதவீதமும், தென் மாவட்டம் 27 சதவீதமும், தென்கிழக்கு 33 சதவீதமும், புதுடெல்லியில் 24 சதவீதமும் காணப்படுகின்றன.

முந்தைய கணக்கெடுப்பில் காணப்பட்டதை ஒப்பிடும்போது, ​​பல்வேறு மாவட்டங்களில் மக்கள் மத்தியில் ஆன்டிபாடிகள் 6 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

ஆண்களில் காணப்படும் ஆன்டிபாடிகள் 28.3 சதவீதமாகவும், சமீபத்திய ஆய்வில் பெண்களில் 32.2 சதவீதமாகவும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

Published by
கெளதம்

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

30 minutes ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

1 hour ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

2 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

4 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

5 hours ago