காடிலா (Cadila) மருந்து தயாரிப்பு தொழிற்ச்சாலையில் வேலை பார்த்து வந்த 3 ஊழியர்கள் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குஜராத் மாநிலத்தில் மட்டும் 13268 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 802 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், குஜராத்தில் இயங்கி வரும் பிரபல மருந்து தயாரிப்பு கம்பெனியான காடிலா (Cadila) தொழிற்ச்சாலையில் இதுவரை 26 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையில் அங்கு வேலை பார்த்து வந்த 3 ஊழியர்கள் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…