ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் நடந்து வரவும் துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
காஷ்மீர் காவல்துறை, 62 ஆர்.ஆர் மற்றும் சிஆர்பிஎஃப் கூட்டுக் குழு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் அம்ஷிபோரா கிராமத்தில் தேடுதல் வேட்டையை நடத்தினர்.அப்பொழுது அங்குள்ள பழத்தோட்டத்தில் ஒரு வீட்டிற்குள் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனிடையே ,அந்த வீட்டை சுற்றிவளைத்த போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் .இதற்கு பதில் தாக்குதல் அளித்ததில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் குல்காமில் வெள்ளியன்று பாதுகாப்புப் படையினர் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.இதில் ஜெய்ஷ்-இ-முகமது தளபதி ஒரு ஐ.இ.டி நிபுணர் என்று நம்பப்படுகிறது.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…