மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள் படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் 5 இந்திய ராணுவ வீரர்களின் உயிர் இழப்பிற்கு பதில் தாக்குதலாக அருணாசலப் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் கோக்லாவில் இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே அசாம் ரைபிள்ஸ் வீரர்களுடன் என்கவுன்டர் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் நாகலாந்தின் தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் அசாம் ரைபிள்ஸ் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…