நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதா விரைவில் சட்டவடிவம் பெற்றவுடன் 31,313 பேருக்கு உடனடியாக இந்திய குடியுரிமை கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து நீண்ட கால விசா பெற்று இந்தியாவில் வசிக்கும் சுமார் 25,447 பேர்கள் இந்துக்கள் என தகவல் வந்துள்ளது.
மேலும் சீக்கியர்கள் 5,807 பேர்களும், கிறித்தவர்கள் 55 பேர்களும், புத்தர்கள் மற்றும் பார்சிகள் தலா 2 பேர் இருக்கின்றனர். இவர்களைத் தவிர வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து அசாமில் வசிக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்களுக்கும் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட உள்ளன.
2021-ம் ஆண்டு அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுவிடும் என்று அந்த மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் குடியுரிமை வழங்கப்பட்ட பின் சுமார் 55,000 பேர் அரசுப் பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. இதற்காக ரூ.1,600 கோடி ஒதுக்கப்பட உள்ளது என தகவல் கிடைத்துள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…