5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா எனும் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை 40 வயது நபர் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபொழுது குற்றம் சாட்டப்பட்ட 40 வயது நபர் மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்பு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…