முதலில் சீனாவை தாங்கிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த வைரஸ் நோய் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த நோயினால் லட்சக்கணகானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து கடைகளும் மக்கள் கூடும் வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நோயின் தீவிரம் அதிகமாக காணப்பட்டால், ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் கசிந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி லா அகர்வால் செய்தியாளர் சந்திப்பின் போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது, ஊரடங்கி நீட்டிப்பது குறித்து, மாநிலங்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டாம். கொரோனா பரவல் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றினால், 30 நாட்களில் 406 பேருக்கு பரப்ப முடியும் என தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…