கொரானா வைரஸ் கிருமியை கண்டறியும் 50,000 ஆன்டிஜென் சோதனைக் கருவிகளை உத்திரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் வாங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்தியாவிலும் ஆறு லட்சத்தை கடந்து கொரானாவின் பாதிப்பு சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் 24 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் அங்கு உள்ள முக்கிய மாவட்டமான மீரட் பகுதியில் கொரானா வைரஸ் வழக்குகள் சரியாக கணக்கிட படாமல் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்பநலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மோகன் பிரசாத் கூறியுள்ளார். இதனை கண்டறிய யோகி ஆதித்யநாத் அரசாங்கம் 50,000 ஆன்டிஜன் சோதனைக் கருவிகளை வாங்கி உள்ளது. மீரட் பிரிவில் உள்ள வழக்குகள் கவலைக்குரியவை என்றும் ஆக்கிரமிப்பு சோதனை திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் சுகாதார நலத் துறை தலைமை செயலாளர் பிரசாத் கூறியுள்ளார்.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…